உள்நாடு

ஜனாதிபதியின் வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஒரு வலுவான அரசாங்கத்தை உறுவாக்கவும் தனக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராதெனிய-கலஹா பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Related posts

பெண்களின் நகைகளை திட்டமிட்டு திருடிய கும்பல் கொத்தாக மாட்டியது : ஹட்டனில் சம்பவம்

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!