சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரது வைத்திய அறிக்கை ஒன்றினை பெறுமாறு, ரீட் உத்தரவு ஒன்றினை வெளியிடுமாறு கோரி லக்மாலி ஜயவர்தன எனும் பெண்ணொருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…