சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி செய்தி

(UTV|COLOMBO) ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுள், அந்தச் சேவைக்கு பொறுத்தமற்ற 7 முதல் 8 சதவீதமானோர் உள்ளனர் என கல்வி அமைச்சின் ஆய்வறிக்கையிலிருந்து தெரியவருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2 இலட்சத்து 75 பேரளயில் உள்ள ஆசிரியர்களுள் 7 முதல் 8 சதவீதமானோர் அந்தப் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் அல்ல.
இந்த நிலையில், மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து, ஆசிரியர்கள் எவ்வாறான எண்ணம் கொண்டுள்ளனர் எனத் தமக்குத் தெரியவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்க பரிந்துரை