உள்நாடு

ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) –   பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவிற்கு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து இதுவரை 2,789 பேர் குணமடைந்தனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல குணவர்தன.

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது