உள்நாடு

சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்

இலங்கைக்கு வருகை தரவுள்ள சின்டி மெக்கெய்ன்

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தூதரகம்!