உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிறைந்த நுவரெலியா தபால் நிலையம்

உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுவரெலியா தபால் நிலையத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நுவரெலியா தபால் நிலையத்திற்கு நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அவர்களுக்காக தினமும் 700 முதல் 1000 வரையிலான நினைவுப் பொருட்கள் மற்றும் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி

இரண்டு கோடிக்கும் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது