சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் மே தின கூட்டமும் இரத்து…

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின், இளைஞர் அணித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள்

வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும் முதலமைச்சரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை

நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித்திட்டம் அறிமுகம்