உள்நாடு

சுசந்திகாவின் தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

இலங்கை முன்னாள் ஒலிம்பிக் வீராங்கணை சுசந்திகா ஜயசிங்கவின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

மனிக்புரகே பேபி நோனா என்ற அவரது தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன் தாயாரின் பூதவுடல் மாகோல வடக்கு பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related posts

சீதுவ தேரர் கொலை : சந்தேகத்தின் அடிப்படையில் மற்றுமொரு தேரர் கைது

தாய் மற்றும் மகன் மீதும் அசிட் தாக்குதல் – தாய் உயிரிழப்பு

editor

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை