உள்நாடு

சீரற்ற காலநிலை – 03 இறப்புகள் – 7,649 பேர் பாதிப்பு

(UTV | கொழும்பு) – பல மாவட்டங்களை பாதித்துள்ள சீரற்ற காலநிலையினால் 1766 குடும்பங்களைச் சேர்ந்த 7649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

03 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 03 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 03 மணி வரை அமுலில் இருக்கும்.

Related posts

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 325 நபர்கள் கைது

நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம் – வடிவேல் சுரேஷ்

editor