வகைப்படுத்தப்படாத

சீனா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சென்ங் வங்கூவன் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அவருடன் மேலும் 21 உயர்மட்ட பிரதிநிதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளனர்.

இது தவிர இலங்கை சீனாவுக்கு இடையிலான பாதுகாப்பு வலயம் குறித்து இரு தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வில்பத்துக் காடுகளை அமைச்சர் றிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம்.

ஞானசார தேரர் இறக்காமம் விஜயம்; நடந்தது என்ன?

அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை