சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

கொவிட் ஜனாஸா எரிப்பு : பொது மன்னிப்பு கேட்க கூறும் ஹக்கீம் : காரணமறியாமல் கேட்கமுடியாது கெஹெலிய வாக்குவாதம்

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!