உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் இன்று (19) காலமானார்.

1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் ஒரு போதகராக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க கருத்தியல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

Related posts

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

சாணக்கியனை தாக்க முயன்றோர்களை தேடும் பொலிஸ்!

சமந்தா பவர் இலங்கைக்கு