உள்நாடு

சிஐடி க்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV | கொழும்பு) –  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

நாம்200: மனோவுக்கு அழைப்பில்லை- தொடர்புகொண்ட ரணில்

சுமந்திரன் தலைமையில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம்

editor

கொவிட் 19 – 3,000 ஐ நெருங்குகிறது