உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

(UTV|கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை – வெளியானது விசேட அறிவிப்பு

editor

“அம்பாறைக்கு தேசியப்பட்டியல் வழங்கியமை தமிழர்கள் அனாதையாக்கப்பட கூடாதென்பதற்கே” முன்னாள் MP கோடீஸ்வரன்.

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி