உள்நாடு

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை தூதுவராலயம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு நிலமைளைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தூதுவராலயம் விடுத்துள்ளது.

மேலும், சவூதியில் தேவையற்ற பயணம், ஒன்றுகூடல்களை தவிர்த்து கொள்ளுமாறும் உங்கள் கடவுச்சிட்டை எந்த சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க நடவடிக்கைகள் – மஹிந்த அமரவீர.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்திய உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி

editor

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்