சூடான செய்திகள் 1

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக கைதாகி விளக்கமறியலில் உள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவிட்டுள்ளது.

Related posts

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டாபய ராஜபக்ஷ

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர தொடர்ந்தும் விளக்கமறியலில்

இன்றைய வானிலை…