உள்நாடு

சமந்தா நாட்டிலிருந்து புறப்பட்டார்

(UTV | கொழும்பு) –   சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவி (USAID) திட்டத்தின் நிர்வாக அதிகாரியான சமந்தா பவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-663 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தோஹா நோக்கி புறப்பட்ட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவும் அவருடன் சென்றுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

கொரோனாவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

சுகாதார துவாய் விலைகள் குறைப்பு