உள்நாடு

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்க போதுமான எரிவாயு இல்லை என்று லிட்ரோ தெரிவித்துள்ளது.

நேற்று (08) விடுமுறை நாளாக இருந்த போதிலும், முத்துராஜவெல லிட்ரோ கேஸ் டெர்மினலில் இருந்து விநியோகிப்பதற்கு வரையறுக்கப்பட்ட அளவிலான உள்நாட்டு எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்க தன்னிடம் கையிருப்பு இல்லை என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயுவை வெளியிடுவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

Related posts

சஜித்தால் அரசாங்கத்திற்கு 5,564 மில்லியன் ரூபா நட்டம் :வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடாத்த தீர்மானம்!