சூடான செய்திகள் 1

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இனங்காணப்பட்ட பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமைப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்

சேனா கம்பளிப்பூச்சை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்