உள்நாடு

சட்டவிரோத சிகரெட்களுடன் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகத்தில் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 18,600 சிகரெட்களுடன் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் எம்.பி தலதா அத்துகோரள நியமனம்

editor