உள்நாடு

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியானது

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்