அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

Related posts

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்!

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்