உள்நாடு

கொவிட் 19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் செலுத்தும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொவிட் தடுப்பூசியின் நான்காவது டோஸ் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் செலுத்தப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதன்படி, 50 வயதுக்கு மேற்பட்ட எவரும் நான்காவது தடுப்பூசி மருந்தை மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என ருவான் விஜேமுனி மேலும் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் வைத்திய பணியில் ஷாபி ஷிஹாப்தீன்

கொவிஷீல்ட் தடுப்பூசி : இதுவரை 829,220 பேர் செலுத்தியுள்ளனர்

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம்