உள்நாடு

கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் : இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – இம்ரான் எம்.பி

editor

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை