உள்நாடு

கொழும்பில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொழும்பு வளிமண்டலத்தில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரித்துக் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று(17) காலை தூசி துகள்களின் அளவுச் சுட்டி 100 – 150 வரை காணப்பட்டதாகவும் இந்நிலைமை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரம் வரை நீடிக்கும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

கல்முனையில் – போஷனை மிகுந்த உணவுகளை சுவையாக தயாரித்து வழங்கும் செயற்றிட்டம் .

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா? : தீர்மானம் இன்று

நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை மக்களிடம் உள்ளது – ஜே.வி.பி