உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

கொழும்பு, கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிப்பு

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு