சூடான செய்திகள் 1

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று காலை 11 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரகம, கந்தான, ஜா-எல, சீதுவ, கட்டுநாயக்க, ஏக்கல, கொட்டுகொட, பமுனுகம, உஸ்வகெட்டகெய்யாவ, வெலிசர, மாபாகே, மாலபே ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

IMF வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கோரிக்கை

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

ஜனாதிபதியை அவசரமாக சந்தித்த ஹரீஸ் – நடந்தது என்ன ?