உள்நாடு

கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் தீ விபத்து

(UTV | கொழும்பு) – கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை – புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த சஹ்மி ஷஹீத்

editor

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் குணமடைந்தனர்

 மீண்டும் ஒன்லைன் மூலம் மின் கட்டணம்