உள்நாடு

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 21 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 1,2,3,7,8,9,10,11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Related posts

அதிக புகை வேளியிடும் வாகனங்களை அறிவிக்க பொது மக்களுக்கு வேண்டுகோள்

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்வு