உள்நாடு

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய OIC திடீர் மரணம்

(UTV | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுனயீனத்தை அடுத்து அவர் மரணமடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு

editor

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு நேர அட்டவணை

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது