உள்நாடு

கொரோனா : மேலும் 5 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

இதுவரையில் 2,849 பேர் பூரண குணம்

சில பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க திட்டம்

மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி