உள்நாடு

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 177 பேருக்கு PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 177 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திற்கு

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் விசேட சோதனை

வடகிழக்கின் அபிவிருத்திக்காக தாமதிக்காது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம் – சஜித் பிரேமதாச மன்னாரில் தெரிவிப்பு.

editor