உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 706ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 706ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்

பாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு