உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 9  நபர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 106 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 97 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 199 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளனர்.

Related posts

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் மோசடி – முதலில் அதை சுத்தம் செய்யுங்கள் – பந்துல குணவர்தன

editor

சமூக ஊடகங்களுக்கு சில விதிமுறைகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

கொம்பனிவீதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு