உலகம்

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா கட்டுப்பாடு

(UTV | ரஷ்யா) – ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேலே, 60 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு மட்டும்தான் இப்போதைக்கு செலுத்த வேண்டும் என்று, அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக கடந்த 11ம் திகதி அறிவித்தது, இதற்கு ஸ்பூட்னிக் 5 என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த மருந்தை பயன்படுத்த பல நாடுகளும் தயங்கி வருகின்றன. இதற்கு காரணம், 3வது மனித டிரையல்களை முடிக்காமல், 2வது டிரையலை முடித்து மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதால் ஆகும்.

Related posts

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி

இதைவிட சிறப்பாக போராட உலகம் தயாராக இருக்க வேண்டும்

பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து