உள்நாடு

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுக்கூட்டங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related posts

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் சேவை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு