உள்நாடு

கொத்து மற்றும் சோற்றுப் பொதிகளுக்கான விலை 10% உயர்வு

(UTV | கொழும்பு) – கொத்து மற்றும் சோற்றுப் பொதிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை