உள்நாடு

கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 17,25,27 ஆகிய வயதுடையவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பம்

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

அனைத்து மதுபானக் கடைகளுக்கும் நாளை பூட்டு