சூடான செய்திகள் 1

கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவிக்கக் கோரி இன்று மனு

(UTV|COLOMBO)  மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள இவரை பிணையில் விடுவிக்கக் கோரி, இன்று(07) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் மங்களவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தி வைபவம்

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor

ஐந்தாம் தர புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு