உள்நாடு

‘கெடவல்பிட்டிய சம்பத்’ துப்பாக்கிச் சூட்டில் பலி

(UTV | கம்பஹா) – பாதாள உலக குழு உறுப்பினர் ‘கெடவல்பிட்டிய சம்பத்’ கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ருஹுணு குமாரி தடம் புரள்வு

இந்தியாவில் இருந்து மேலும் 230 பேர் நாடு திரும்பினர்

தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதிய சுற்றறிக்கை!