வகைப்படுத்தப்படாத

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி, நீதிமன்றக் கட்டத்தின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில், இன்று ஈடுபட்டுள்ளார்.

போகம்பரை சிறைச்சாலையில் 16 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு உரிய தீர்வொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, சிறைக்கைதி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போகம்பரை சிறைச்சாலையில் இருந்து தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று காலை அழைத்துவரப்பட்ட நிலையில் சிறைக்கைதி, கூரையில் ஏறியுள்ளார்.

Related posts

Light showers expected today

மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் பாராட்டு