உள்நாடு

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 21 இலங்கையர்கள்

(UTV|COLOMBO) – குவைட் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 21 இலங்கையர்கள் இன்று(03) அதிகாலை மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குவைட் நாட்டிற்கு தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட நிலையில், குவைட் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களே மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் சார்பாக தாம் அழைப்பு விடுக்கிறேன்

ரமழான் மாதத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட உத்தரவு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு