உள்நாடு

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV|தலவாக்கலை )- தலவாக்கலை – லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.

Related posts

இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி!

50 பேர் இல்லாத ஊரில் விகாரை – மன்னாரில் சம்பவம் : விரைந்தார் சாள்ஸ்

கொரோனாவிலிருந்து 130 பேர் குணமடைந்தனர்