உள்நாடு

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903ஆக உயர்ந்துள்ளது.

Related posts

மறு அறிவித்தல் வரையில் இரத்தாகும் ரயில்கள்

SJB யின் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் ரஞ்சித் மத்தும பண்டார

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்