உள்நாடுவிளையாட்டு

குசல் மென்டிஸிற்கு பிணை [UPDATE]

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்

————————–[UPDATE]

குசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் தற்போது பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம்(05) பாணந்துறை, ஹொரெதுடுவ பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

editor

சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு, புதிய திருப்பம்