உள்நாடு

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் சிவராத்திரி தினத்துக்கு மறுநாள் (27) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்குப் பதிலாக கல்விச் செயற்பாடுகள் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் களமிறங்கியே தீருவார்- மொட்டு அமைச்சர்

கப்பலில் வைத்தே தரம் தொடர்பில் ஆராயப்படும்

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது