உள்நாடு

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் சிவராத்திரி தினத்துக்கு மறுநாள் (27) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்குப் பதிலாக கல்விச் செயற்பாடுகள் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் இன்று

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவருக்கு பாடசாலை – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – இம்ரான் எம்.பி

editor

சம்மாந்துறையில் வீதியை விட்டு விலகி லொறி விபத்து – ஒருவர் காயம்!

editor