சூடான செய்திகள் 1

காலி முகத்திடல் பகுதி ஹோட்டல் ஒன்றின் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து இளைஞன் பலி

(UTV|COLOMBO) காலி முகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த ஹோட்டல் கட்டிடத்தின் 18 வது மாடியில் பணிபுரியும் போதே குறித்த இளைஞன் இன்று வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் மேலும் உயிரிழந்த இளைஞன் மீகஹாதென்ன, ஊறல பகுதியை சேர்நத 22 வயதுடை இளைஞன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Related posts

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!

செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம் காலியில் சம்பவம்

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்