உள்நாடு

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டமையினை தொடர்ந்து, தொடர்ந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் செய்தியானது;

Related posts

ஜோன்ஸ்டனின் வழக்கு நவம்பர் 24இல் – மேல் நீதிமன்றம்

சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றுசேர்ந்த புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும் – அநுரகுமார

editor

மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு – லலித் ஜயகொடி