சூடான செய்திகள் 1

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி

இன்றும் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு