உள்நாடு

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

(UTV|கொழும்பு) – கடவத்தையில் வைத்து காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் வேரஹேர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை சாணக்கியன் ஜனாதிபதியிடம் நேரடிக் கோரிக்கை

editor

கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாறும் பசிலின் வீடு!

மார்ச் முதலாம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டம்